தினமும் காலையில் எழுந்தவுடன் சொல்லிவரவும்.!!!


ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாச்டம சனி, எந்த சனியாக இருந்தாலும், உங்களுக்கு நல்லதே ஆகும்.
மகா பெரியவா வாக்கு
"கார்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா நளஸ்ய ச
ரிதுபர்ணஸ்ய ராஜர்ஷே; கீர்த்தனம் கலிநாசனம் "
"கார்க்கோடகன், தமயந்தி, நளன், ரிதுபர்ணன்
இவாளை நினைச்சாலே பாவம் போயிடுமாம். அவா அவ்வளவு புண்ணியவான்களா இருக்கப்பட்டவா."

No comments:

Post a Comment