"ஒழுக்கம் என்னும் உயர்ந்த பாறை மீது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்."
"ஒழுக்கம் என்பது ஒருவனுடைய நெடுநாளைய பழக்கமாகும்"


"பணக்காரனாக வேண்டுமானால்
உழைப்பாளியாய் இரு!
புகழ் பெற வேண்டுமானால்
உண்மையாய் இரு!
வேதனை அடையாமல் இருக்க வேண்டுமானால்
தன்னடக்கத்தோடு இரு!"

"நம்பிக்கைக்கு உரியவர்களே,
உத்தம உறவினர்கள்"



- [புத்தர்]

No comments:

Post a Comment