சில நேரங்கள்-ல பொய்யான ஒரு விஷயம் நமக்கு உண்மை மாதிரி தெரியும்; ஆனா அது நம்மை விட்டு போகும்போது அதிகமா துன்பப்படுவோம். பல நேரங்கள்-ல உண்மையான ஒரு விஷயத்தை பொய்-னு ரொம்ப தீர்க்கமா நம்புவோம்; ஆனா அது தான் உண்மை-னு தெரியவரும்போது அது நம்மள விட்டு ரொம்ப தூரம் போயிருக்கும்."


No comments:

Post a Comment