நானே முழுப் பொறுப்பு

அடுத்தவர்கள் மீது பழிபோடுவதிலும் உடன்பாடு கிடையாது. எங்கே தவறு நடந்தாலும் அதன் விளைவுகளுக்கு நானே முழுப் பொறுப்பு. அதிர்ஷ்டம் என்ற போலியான வார்த்தை என் அகராதியிலேயே கிடையாது. நான் என்ன செய்கிறேனோ, அதன் பலனே எனக்குத் திரும்பக் கிடைக்கும்.

No comments:

Post a Comment